26/12/2017

ஜனவரி ஒன்றாம் தேதி கோவில்களில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடக் கூடாது. இது வேத சாஸ்திரத்திற்கு எதிரானது...


எனவே சிறப்பு விளக்குகள், பூக்கள் அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெறக் கூடாது.

தெலுங்கு புத்தாண்டு தினமான யுகாதியில் மட்டுமே சிறப்பு பூஜைகள் நடத்தப்பட வேண்டும்- ஆந்திர அரசு உத்தரவு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.