06/01/2018

உ.பி.யில் நடைபெற்ற விழா ஒன்றில், மீரட்டை சேர்ந்த 15 வயது முஸ்லிம் சிறுமியான ஆலியா கான் ஸ்ரீ கிருஷ்ணர் போல் வேடமணிந்து கீதை ஒப்புவித்ததற்காக இரண்டாவது பரிசை வென்றுள்ளார்...


இதனிடையே, ஸ்ரீ கிருஷ்ணர் வேடம் அணிந்ததால் இஸ்லாமிய மத கோட்பாட்டை அச்சிறுமி மீறிவிட்டார் என்று, தியோபந்த் தருல் உளூம் அமைப்பின் உலமா பத்வா அளித்துள்ளார்.

தான் ஸ்ரீ கிருஷ்ணர் வேடம் அணிந்ததால் இஸ்லாமிய சட்டத்தை மீறியதாக அர்த்தம் இல்லை. இதனை அரசியலாக்க வேண்டாம் என்று அச்சிறுமி தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.