06/01/2018

பல அறிவாளிகள் அத்தியாவசிய தேவையான பொதுமக்கள் போக்குவரத்திற்கு தீர்வாக சொல்வது அதை தனியார் வசும் முழுதாக ஒப்படையுங்கள் என்பதே...


அரசு பேருந்துகள் ஒரு நாள் ஓடாத நிலையில் 25 ரூ கட்டணத்தை 75 ரூ யாக உயர்த்திய தனியார் பேருந்து உரிமையாளர்கள் இருக்கும் வரை எளியவர்களின் தேவையான பேருந்து போக்குவரத்தில் அரசாங்கத்தின் கை தேவை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.