06/01/2018

நீதித்துறை எனும் நிதித்துறையே...


அப்படியே சம்பள உயர்வு கேட்டு பிரதமருக்கு கடிதம் எழுதும் நீதிபதிகளையும் வேறு பணிக்கு செல்ல உத்தரவு ஈடுவீர்களா...

அல்லது 90,000 ரூவா சம்பளத்தை 2.05 லட்சமாக உயர்த்தியுள்ளதை வேண்டாம் என்று சொல்வீர்களா..

அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 55,000 சம்பளத்தை 1.20 லட்சமாக ஏற்றியது தடை செய்வீர்களா...

என்னங்க சார் உங்க சட்டம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.