17/01/2018

இந்த மானங்கெட்ட ஈனர்களை உள்ளே விட்ட அலங்காநல்லூர் மக்களை என்னவென்று சொல்லுவது...


உத்தமன் பன்னீரை ஜல்லிக்கட்டு நடத்தவிடாமல் திருப்பி அனுப்பியதால் ரவுடி துறையை வைத்து விரட்டி விரட்டி அடித்த இந்த அடிமை ஈனர்களை உள்ளே விட்டு இருக்கக்கூடாது..

வெட்கங்கெட்ட அடிமைகள்.. நமது மறதி.. அவர்களின் பலம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.