17/01/2018

தான் ஒரு பைத்தியம் என்று, தப்பித்த விஎச்பி தலைவர் தொகாடியா...


ராஜஸ்தான் மாநிலம், கங்காபூர் காவல்நிலையத்தில் இந்த ஆளு மீது ஒரு வழக்கு. கைது செய்ய ராஜஸ்தான் காவல்துறை சென்றதும், ஆள் ஆட்டோவில் எஸ்கேப் ஆனார்.

விடாது தேடி அலைந்த போது ஒரு இடத்தில சுயநினைவு இல்லாமல் இருந்தாராம், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கிறார்களாம்.

நல்லா காதுல பூ சுத்துரானுங்க...

ஒரு வழக்கை சந்திக்க வக்கில்லாமல், ஓடி ஒளிந்து பைத்தியம் என்று மருத்துவமனையில் படுப்பதுதான் காவிகளின் வீரம் அவர் அவ்வளவுதான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.