21/01/2018

அனைத்து இயக்கங்கள் சார்பில் தமிழகம் முழுவதும் இறந்து போன விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி கருப்பு பட்டை அணிந்து ஊர்வலம்...


நாள்: செவ்வாய் கிழமை.

தேதி:  23/01/2018.

இடம்: அரியலூர் மாவட்டம்
திருமானூர் எம்.ஜி.ஆர் சிலையிலிருந்து பேருந்து நிலையம் வரை..

நேரம்: காலை 10 மணி..

சிறப்பு அழைப்பாளர்கள்...

க.கா.இரா.இலனின்
அக்குபங்சர்
மருத்துவர்,
நிறுவன தலைவர்,
பேரழிப்புக்கு எதிரான பேரியக்கம்
தஞ்சை.

வெ.ஜீவக்குமார், வழக்கறிஞர்,
தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்கம் செயலாளர்
தஞ்சை.

சாமி நடராஜன்
தமிழ்நாடு விவசாய சங்க தஞ்சை மாவட்ட செயலாளர்.

மூ.மணியன்
அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்க தலைவர்.

ஏ.கே.இராஜேந்திரன்
பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாய சங்க தலைவர்.

தங்க சண்முக சுந்தரம்
அக்குபங்சர் மருத்துவர்,
அகில இந்திய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவர்
அரியலூர் மாவட்டம்.

நல்லதுரை, வழக்கறிஞர்,
நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்
தஞ்சை.

வி.செல்வராஜ்
சித்த
மருத்துவர்
அகில இந்திய மக்கள் சேவை இயக்க தஞ்சை மாவட்ட தலைவர்.

தங்க சரவணன்
அகில இந்திய மக்கள் சேவை இயக்க செயலாளர்.

மு.வரதராஜன்
நிறுவன தலைவர்
அரியலூர் மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு சேவை சங்கம்.

பாளை திருநாவுக்கரசு
சமூக ஆர்வலர்.

அ. காசி பிச்சை
கால்நடை மருத்துவர்.

அ.எழிலன்பன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
அகில இந்திய மக்கள் சேவை இயக்கம்.

பஞ்ச நாத கணபதி
அரியலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
அகில இந்திய மக்கள் சேவை இயக்கம்.

உள்ளிட்ட ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.