21/01/2018

Rs75,000 லஞ்சம் பெற்றதாக தஞ்சை மாநகராட்சி ஆணையர் வரதராஜன் கைது...


வரியை குறைத்து வசூலிக்க சம்பந்தம் என்பவரிடம் Rs75,000 லஞ்சம் பெற்றதாக புகார்.

மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

மாநகராட்சி அலுவலகத்திலேயே மாநகராட்சி ஆணையரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

லஞ்சம் பெற்ற விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட நாகராஜ் என்பவரும் கைது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.