21/01/2018

மக்களாட்சி அரசு என்பது மக்களின் சேவைக்கு தான் தனியாரின் தேவைக்கு அல்ல.. எதற்கு இந்த விலையேற்றம்...?


இந்த விலை உயர்வின் மூலம் மக்களை புலம்ப வைத்து எந்த பெரிய கொள்ளையை நிகழ்த்த போகிரீர்கள் ...

ஒரு கோட்டை சிறிதாக காட்ட அது பக்கத்தில் அதைவிட பெரிய கோட்டை போடுவது போல தான் இந்த விலையேற்றம் என்பதை மறவாதீர்..

மக்களே இன்னும் அமைதி காத்தால் நாளை உயிர் வாழவும் வரி செலுத்த வேண்டியிருக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.