02/01/2018

களையிழந்த குமரி மாவட்டம்...


உலகமே புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், குமரி மாவட்டத்தின் கடற்கரையோர கிராமங்கள் சோகத்தால் நிறைந்துள்ளன.

ஒகி புயலில் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் பொருட்டு, புத்தாண்டு கொண்டாட்டங்களை மீனவ மக்கள் தவிர்த்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.