02/01/2018

தேசிய மருத்துவ ஆணைய மசோதாவை எதிர்த்து நாளை தனியார் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்...


லட்சக்கணக்கான தனியார் மருத்துவர்கள் பங்கேற்பு...

ஆயுர்வேதா சித்தா ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவர்கள் 6 மாதம் பயிற்சி பெற்று ஒரு தேர்வு எழுதினால் அவர்களும் ஆங்கில மருத்துவம் பார்க்கலாம் என மசோதாவில் இடம் பெற்றுள்ளது இது மனிதர்களின் உயிரோடு விளையாடும் செயல் எனக்  கூறி தனியார் மருத்துவர்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.