19/01/2018

ஒரு உண்மையை சொல்கிறேன் கேள் தமிழா...



Royal Court of Justice இலண்டனில் இருக்கும்  காமன்வெல்த் கூட்டமைப்புக்கான நாடுகள் ஏற்று கொண்ட கோர்ட் இது.....

இந்திய குடியுரிமை பெற்ற தமிழர்கள் யார் வேண்டுமானாலும்.....  சென்று எம் இனம் வஞ்சிக்கப்படுவதாகவும்..  சுப்ரீம் கோர்ட்டின் காவேரி தீர்ப்பையும், முல்லை பெரியாறு தீர்ப்பையும், தற்போது திணிக்கப்படும் சாகர்மாலா வரையும்..  இந்த இந்திய குடியரசின் திணிப்பு போக்கை கண்டித்தும் ஒரு மனு போட்டு.. தனித் தமிழ்நாடு வேண்டும் என்று கேட்கும் பட்சத்தில்...

இந்திய அரசு எப்படி அலறி அடிச்சிட்டு வந்து தமிழனிடம்  நிற்கும் என்று  அழகாக பார்க்க முடியும்...

உதாரணமாக -  மலேசிய போரட்ட வெற்றி...

ஆனால் நம் தமிழக அரசியல்வாதிகள் இதை செய்ய மாட்டார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.