19/01/2018

தீவிரமடையும் பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்: திருத்தங்கலில் இன்று ரயில் மறியல்​​...


திருத்தங்கல்: பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இதனையடுத்து திருத்தங்கலில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் மறியல் போராட்ட அறிவிப்பை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருத்தங்கல், சிவகாசி, சாத்தூர் ரயில் நிலையங்களில் ஏராளமான குவிக்கப்பட்டுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.