10/01/2018

குடிநீர் வசதி மற்றும் கழிவறையில் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்று கோரி மாணவ மாணவிகள் வகுப்பறை புறக்கணிப்பு...


சிதம்பரம் அருகே C.முட்லூர் அரசுகலைகல்லூரி யில் 2000 த்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

அவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் குடிநீர் வசதி இல்லாததை கண்டித்தும்... கழிவறையில் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை  வலியுறுத்தியும்...

இதனை பராமரிக்க மாணவ மாணவிகளிடம் ஒரு மாணவர்க்கு தலா 30ரூபாய் வீதம் வசூல் செய்யப்படுவதை கண்டித்தும்... வகுப்புகளை புறக்கணிப்பு செய்து கல்லூரி வளாகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.