21/02/2018

உலகத்தில் மொத்தம் 194 நாடுகளுக்கு மேல் உள்ளதாம்....


அதில் தனியாக தமிழர் தேசம் (தமிழீழம் + தமிழகம்) என்ற நாடு புதிதாக சேர்ந்தால் உலகம் அழிந்துவிடாது...

ஆனால் தமிழர் தேசம் என்ற நாடு புதிதாக சேரவில்லை என்றால்....

வரும்காலத்தில் மூத்த குடியான தமிழ் இனம் அழிந்து விடும்....

எனவே தமிழினமே ஒன்று சேர்ந்து தமிழர் தேசம் அமைய போராட வேண்டும்....

இப்போது நாம் தமிழர் தேசம் பெற முடியவில்லை என்றால் அடுத்த தலை முறைக்கு பெரும் சுமையை எற்றுகின்றோம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்...

நாம் கஷ்ட பட்டாவது வருங்கால தலைமுறை நிம்மதியாக வாழ வழி செய்வோம்..

உலகம் முழுவதும் உள்ள தமிழினமே அனைவரும் ஒன்றுபடுவோம்..

நமக்கான தனி நாட்டை நம் உயிர் கொடுத்தாவது போராடி பெற்றுடுவோம்..

வாழ்ந்தால் சுகந்திரமாக வாழ்வோம் இல்லையேல் களமாடி சாவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.