21/02/2018

செங்கல்பட்டு அருகே தொண்டு நிறுவனத்தின் வண்டியில் காய்கறி மூட்டைக்குள் முதியவர் பிணத்தை கடத்தியபோது பொதுமக்கள் மடக்கிப் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...


காய்கறிக்குள் மறைத்து கடத்தப்பட்ட ஆண் பிணத்தை பொதுமக்கள் கைப்பற்றினர். உயிருடன் இருந்த 2 முதியவர்களும் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.