21/02/2018

மனிதர்களை மனிதர்களாக பாருங்கள், அவர்களை இனத்தின் அடிப்படையில் பிரித்து பார்க்காதீர்கள், மனித நேயத்தை வளருங்கள் என தமிழனிடம் மட்டும் கூறும் சில மனிதாபிமானம் உள்ளவர்களே...


நீங்கள் கூற வேண்டியது எங்களை பார்த்து இல்லை, அவர்களை பார்த்து..

மனிதம் என்பது இரண்டு தரப்பிலும் இருக்க வேண்டும்.. ஆனால்
சிலர் தமிழர்களிடம் மட்டும் அதை கூறுகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.