08/02/2018

ஒரே நாளில் 72 ரவுடிகளை ஸ்கேட்ச் போட்டு தூக்கிய சென்னை காவல் துறை...


ரவுடிகள் அனைவரும் சென்னை அருகே மலையம்பாக்கத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஒன்று கூடுவதாக போலிசிற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து அங்கு திடீர் என சென்ற காவல் துறை அனைவரையும் துப்பாக்கி முணையில் கைது செய்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.