08/02/2018

திருவாலங்காடு கோவில் தீ விபத்து , பொது சொத்தை கோவில் தக்கார் கொள்ளை அடிப்பதாக கூறி கோவில் நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம்...


கோவில் தக்கார் பதவி விலக வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்!, இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.