12/02/2018

மாநகராட்சி பள்ளி மாணவர்கள் 8 பேர் நாசா பயணம்...


சென்னை மாநகராட்சிப்பள்ளி மாணவ மாணவிகள் 8 பேர் அமெரிக்காவில் உள்ள விண் வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செல்கிறார்கள்.

இதற்காக இவர்களுக்குச் சென்னையில் அறிவியல் போட்டிகள் நடத்தப் பட்டன.

இதில் பள்ளி மாணவர்கள் வைத்திருந்த அறிவியல் காட்சியில் சிறப்பாகத் தேர்வு செய்யப்பட்ட படைப்புகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

சிறந்த படைப்புகளை வைத்திருந்த 8 மாணவர்கள் அமெரிக்கா சென்று நாசா விண்வெளி ஆய்வு மையத் தைப் பார்வையிட உள்ளனர்.

இதற்காகச் சென்னையில் நடைபெற்ற விழாவில் இம் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி மாநகராட்சி ஆணையர் டி.கார்த்திகேயன் பாராட்டிப் பேசினார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.