12/02/2018

திருவாரூர் கடம்மங்குடியில் மீத்தேன் திட்ட வேலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் பள்ளி மாணவிகள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைப்பு...


எதிர்ப்பு தெரிவித்த எங்களை கைது செய்து அடைத்து வைத்து விட்டு ஓஎன்ஜிசி தனது வேலைகளை துவங்கியதாக கிராம மக்கள் தெரிவித்தனர். பின்னர் நேற்று மாலை கிராம மக்கள் விடுவிக்கப்பட்டனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.