17/02/2018

விழித்துக்கொள் தமிழா உன்னை சுற்றி சுடுகாடுகள் உருவாக தயாரக...


திட்டமிடப்பட்டது கார்ப்பரேட்களால் பல வருடங்கள்  முன்னரே...தமிழர்களை மட்டும் பெரும்பான்மையாக பாதிப்பவை அனைத்தும்..

கடலிலிருந்து 25 கி. மி தொலைவில் இருக்கவேண்டுமென விதி ஆனால் 10 கி. மி தொலைவில் அவ்வாறெனில் சட்டம் எதற்கு அதை அனுமதித்த அரசு எதற்கு?

மக்களுக்கானவைகளா இவை?  கார்ப்பரேட்களுக்கானவையா?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.