17/02/2018

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகே காட்டுபாளையம், பாப்பாங்காட்டூர் பகுதியில் வடமாநில கொள்ளையர்கள் ஊடுருவல்...


விசாரித்ததில் 15-20 க்கும் மேற்பட்டோர் வந்ததாகவும் பல பேர் கோபி பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும்  கூறி உள்ளதாக தெரிகிறது மேலும் 3 பேர் மட்டுமே பொது மக்களிடம் சிக்கி உள்ளனர்.

அவர்களை ஊர் மக்கள்  அடித்து விசாரணை செய்து பின்பு போலீஸ் வசம் ஒப்படைக்க பட்டதாக தகவல்கள் வந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.