01/02/2018

இவர்களின் திருட்டுத்தனத்தை மக்கள் உணராத வரை மக்களால் நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் யாரோ சிலரின் துரோகத்தால் முடித்து வைக்கப்படும்...


இவர்களிடம் இருந்து தப்பித்த ஒரே ஒரு போராட்டம் சல்லிக்கட்டு. ஏனெனில் அதில் நாம் இவர்களை அனுமதிக்கவில்லை..

ஏதோ ஒன்று நுழைந்தால் விளங்காது என்று பழமொழி உண்டு, அந்த ஏதோ ஒன்று இந்த திருடர்கள் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.