14/02/2018

டிராஃபிக் ராமசாமி போராடியும் அகற்றப்படாத பேனர்களுக்கு மத்தியில் மதுரையில் உரையாற்றி முடித்த பாஜக தமிழிசை...


மற்ற கட்சிகளை போன்று நாங்கள் இல்லை எனக் கூறும் தமிழிசை சட்டத்தை மீறி வைக்கப்பட்ட பேனர்களுக்கு மத்தியில் உரையாற்றியதற்கு என்ன பதில் கூறுவார் ? எல்லா கட்சியும் வைக்கிறது தானே என்பதை தவிர வேறு என்ன பதில் கூற முடியும் ? என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

பாஜகவை பார்த்து அரசாங்கம் இப்படி பயப்பட என்ன தான் காரணம் அப்படி உள்ளுக்குள் என்ன தான் நடக்கின்றது நடந்துள்ளது என டிராஃபிக் ராமசாமிக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பேனர் அகற்றப்படவில்லை எனில் தான் வழக்கு தொடரப்போவதாக டிராஃபிக் ராமசாமி கூறியிருந்தது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.