14/02/2018

சட்டமன்றத்தில் ஜெயலலிதா உருவ படத்திறப்பு பற்றி முகநூலில் பொங்கி எழுந்து கதறும் திமுக உடன்பிறப்புகளே...


இதே ராதாபுரம் பேருந்து நிலையத்தில் கருணாநிதி தனது தாயார் அஞ்சுகம் தந்தை முத்துவேலரின் சிலையை திறந்து வைத்துள்ளார்..

அப்போது அதை எதிர்த்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்த ஜெயலலிதா..

அஞ்சுகம் முத்துவேலர் இந்த நாட்டுக்கு செய்த நன்மை என்ன அந்த சிலைகளை அகற்றி காமராஜர் சிலையை வைக்க வேண்டும் என்றார்..

உடனே பாய்ந்து எழும்பிய கருணாநிதி 'தமிழர்களுக்காகவும் தமிழுக்காகவும் வாழ்ந்து கொண்டிருக்கும் என்னை பெற்றதே அவர்கள் இந்த நாட்டுக்கு செய்த நல்ல வேலை'  என தனக்கேயுரிய நையாண்டியுடன் பதில் அளித்தார்..

இது மட்டுமா இந்த வீரமணி இருக்கானே..

உயிரோடு இருக்கும் போதே கருணாநிதிக்கு சென்னையில் சிலை வைத்தான்..

அடேய் திமுக பதர்களே, உங்க வரலாறு இருக்கே, பதர்களே, அதை இன்னும் தோண்டணுமா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.