16/02/2018

விளைச்சலை கண்ணு வைத்து விடக் கூடாது என்பதற்காக பிரபல நடிகையின் புகைப்படத்தை கண் திருஷ்டி பேனராக வைத்த ஆந்திர மாநில நெல்லூர் விவசாயி...


செஞ்சு ரெட்டி என்ற விவசாயி கூறுகையில் , இந்த ஆண்டு நல்ல விளைச்சல் கிடைத்துள்ளது. அதை பார்த்து பொதுமக்கள் யாரும் கண்ணு வைத்து விடக் கூடாது என்பதற்காக அவர்களின் பார்வையை திருப்புவதற்காக இந்த புகைப்படத்தை வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.