09/03/2018

தமிழன் அறிவியல் முன்னோடி...


கிராமத்தில் புளிமரத்துக்கு அருகில் சென்றால் காத்து கறுப்பு அண்டிடும் என்று சொல்லி சிறுவர்களை பயமுறுத்துவார்கள் ஏன் என்று தெரியுமா?

காத்து கருப்பு அதாவது..
காற்று கறுப்பு - காற்றில் கறுப்பு..

இதன் அர்த்தம் கருநிற வாயுவான காபனீரொட்சைட்டு..

இதனை அதிகமாக சுவாசிக்கும்
போது மயக்கம் ஏற்படும்.

புளிமரம் இதனை அதிகளவு வெளியிடும். இப்போது புரியுதா?

தமிழரின் அறிவியல்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.