09/03/2018

காவல்துறை அதிகாரத்தை பறிக்க வேண்டும்...


எந்த காவலர் பொதுமக்கள் மீதோ இளைஞர்கள் மீதோ தாக்குதல் நடத்தினால்... உடனே நிரந்திர பணி நீக்கம் செய்து.. சிறை தண்டனை தர வேண்டும்...

இப்படி ஒரு சட்டத்தை இயற்றினால் மட்டுமே... காவல்துறை மக்களுக்காக சேவை செய்யும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.