01/03/2018

சிரியா போரை நடத்துவது அமெரிக்கா மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளும் ரசியா மற்றும் ரசிய நட்பு நாடுகளும்...


இதே போன்று புலிகளின் வலிமையை உணர்ந்த சீனம் புலிகளிடம் கூட்டணி கோரிய போது, அதை மறுத்து விட்டு சிங்களம் தன் எதிரியானாலும் தன் தாய் நாட்டை வேறு ஒருவன் கொலைக் களம் ஆக்க அனுமதிக்காமல் உறுதியாக இருந்தார் பிரபாகரன். சிங்கள அரசோடு புரிந்துணர்வு அமைதி ஒப்பந்தத்தை போட்டிருந்தனர் புலிகள்.

அதே சமயம் தன்னை தலைமை ஏற்று இருக்கும் தமிழர் இன மக்களின் லட்சிய ஈழ நாடு கோரிக்கைக்காக இறுதி வரை ஒட்டுமொத்த வல்லாதிக்க நாடுகளை சமரசமில்லாமல் எதிர்த்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.