01/03/2018

ஒருத்தனை கொல்லணும் நினைச்சாலே அங்கு மனிதம் இல்லாமல் போய் விடுகிறது..


இதில் பிஞ்சு குழந்தைகள் மற்றும் பெண்களை கொல்லும் போது மனிதம் என்ற வார்த்தையை அங்கு இல்லை, இதில் எங்கு இருந்து வருகிறது நீங்கள் கூறும் மதம்..?

நீங்கள் அவர்களுக்காக கண்ணீர் விட வேண்டாம், ஆனால் அவர்கள் இறப்பில் கூட மதத்தை திணிக்காதீர்கள்..

ஒருவன் இறப்பை நீங்கள் மதமாக பார்ப்பீர்கள் என்றால், நாளை உங்கள் இறப்பை உங்களை போன்ற ஒருவன் மதமாக பார்ப்பான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.