01/03/2018

ONGCன் அட்டூழியம்...


கசிந்த எண்ணெய் யை  மணல் போட்டு மூடுவது (அ) தீ வைத்து எரிப்பது.

இதுதான் Ongc தொழில்நுட்பம்.

இதை தான் கதிராமங்கலத்திலும், எருக்காட்டூரிலும் செய்தது.

இன்று எருக்காட்டூரில் வயிலில் பாய்ந்த கச்சா எண்ணெய்யை அகற்ற அந்த வயலையே தீ வைத்து எரித்தது ஓஎன்ஜிசி நிர்வாகம்.

நாளை ஊரில் எண்ணெய் கசிந்தால் ஊரை கொளுத்தி தான் சுத்தம் செய்வீரோ?

ஓஎன்ஜிசி மூடர் கூடமே ஓடிபோ.. காவிரி மண்ணில் கால் வைத்தால்.. சொல்லிக் கொண்டிருக்க மாட்டோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.