07/03/2018

தமிழக கிராமங்களில் மணி அறியும் உத்தி...


கிராமங்களில் உள்ள தொழிலாளர்கள்  தங்கள் தொழிலுக்குப் புறப்படவேண்டிய நேரத்தைக் கீழே குறிப்பிடுள்ள பறவைகளின் ஒலி மூலம் தெரிந்து புறப்படுகிறார்கள்..

பறவை சப்திக்கும் நேரம்...

கரிச்சான் குருவி - 3.00 மணி.
செம்போத்து         - 3.30 மணி.
குயில்                     - 4.00 மணி.
சேவல்                    - 4.30 மணி.
காகம்                     - 5.00 மணி.
மீன் கொத்தி         - 6.00 மணி..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.