24/04/2018

இன்று சென்னையில் மக்கள் போராட்டம் வன் கொடுமை சட்டத்துக்காக எந்த விபச்சார ஊடகமும் காட்டவில்லை....



மீடியா எங்கே போனது மீடியா. வை நம்பி உன் வாழ்க்கையை சீரழிக்காதே என் தமிழினமே...

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சிதைக்கத் துடிக்கும் மதவாத சாதியவாத சக்திகளைக் கண்டித்தும், மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும் இன்று சென்னையை திணறச் செய்த மக்கள் வெள்ளம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.