19/04/2018

பொருளாதார அரசியலை புரிந்து கொள்ளாமல் இந்த அரசியல் அமைப்பை என்றைக்கும் நீங்கள் புரிந்துக்கொள்ள முடியாது...


ஏனெனில் இந்த அமைப்பு பொருளாதார வல்லுநர்களின் ஆணைக்கிணங்க இந்தியா அரசாங்கத்தால் கட்டமைக்கப்பட்டது..

நவம்பர் 8, 2016 மோடி கொண்டுவந்த முட்டாள்தனமான பணமதிப்பிழப்பு கொண்டு வந்தது இந்தியா மக்களுக்காக இல்லை..

அது குசராத்திகள் மற்றும் இந்திய வணிகர்களுக்கு ஆணைக்கிணங்க மோடி என்ற அடிமையால் நிகழ்த்தப்பட்டது என்பதே உண்மை..

வணிகர்கள் தங்கள் பணத்தை எளிமையாக கொண்டு செல்வதற்கும், தங்களிடம் இருந்த கருப்புப்பணத்தை நேர்மையான பணமாக மாற்றிக் கொள்வதற்கும் கொண்டு வரப்பட்டதே பணமதிப்பிழப்பு..

நீங்கள் நினைக்கும் இந்திய தங்கத்தின் விலை நிர்ணயம் பங்குச்சந்தையை பொருத்தது இல்லை, அது தங்க வணிகர்களின் தங்கத்தின் இருப்பை பொருத்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.