19/04/2018

களம் அமைப்பின் சார்பாக, வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி, சென்னையில் ஊர் சந்தை மயிலாப்பூரில் நடக்க இருக்கிறது...



மறக்கப்பட்ட நமது ஊர் சந்தைகளின் மீட்டெடுப்பு மற்றும் சிறுதொழில் செய்யும் நமது தோழர்களின் தரமான பொருள்களின் விற்பனை மையம் தான் இந்த ஊர் சந்தை.

சென்ற முறை நிகழ்வுக்கு கிடைத்த வரவேற்பின் அடிப்படையில், இந்த முறை கூடுதல் ஸ்டால்களுடன், காய்கறி பழவகைகள் போன்ற கூடுதல் பொருள்களுடன் நிகழ்வினை நடத்துகிறோம். எனவே, உங்களிடம் இருந்து இன்னும் கூடுதலான வரவேற்பை எதிர்பார்க்கிறோம். குடும்பத்தோடு வந்து, தரமானப் பொருள்களை வாங்கிச் செல்லுங்கள் என்று அன்புடன் அழைக்கிறோம்

நாம் அனுபவிக்கும் இந்த இயற்கைவளம், நமது தாய்தந்தை நமக்கு கொடுத்த சொத்து அல்ல. நம் பிள்ளைகளிடமிருந்து நாம் வழங்கியிருக்கும் கடன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.