18/04/2018

சிட்லபாக்கம் ஏரியில் உள்ள குப்பைமேடு புல்வெளியாக எப்போது மாறும் ?


நமது சிட்லபாக்கம் ஏரியில் பல வருடங்களாக குப்பை கோ ட்டப்பட்டு ஏரியில் குப்பை மலை போல் குவிந்துள்ளது .தற்போது ஏரியை கடந்து செல்லும் போது துர்நாற்றம் வீசுகிறது..

மக்கள் புகார் அளித்ததின் பயணாக பயோ மைனிங் (BIO MINING) முறைப்படி குப்பை  அகற்ற டெண்டர் விடப்பட்டு 21.2.2018 தகுதியான ஓப்பந்ததாரர் ஒப்பந்தமும் ஆகி விட்டது .சுமார்  1 1/2 மாதத்திற்கு மேல்  ஆகியும் பணி இன்னும் துவங்கவில்லை . ஏரியில் குப்பை அகற்றும் பணி எப்போது துவங்கும் குப்பைமேடு புல்வெளியாக எப்போது மாறும் என்று மக்கள் ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.