18/04/2018

ஒரு மாநிலத்தின் கவர்னராக இருந்துக் கொண்டு பெண் பத்திரிக்கையாளர் கண்ணத்தை கிள்ளுவது நாகரிகமற்ற செயல்...


நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆசிஃபா படுகொலைக்காக நாடே போராடிக் கொண்டு இருக்கிறது.

இவரிடம் பேட்டி எடுக்க வந்த பெண் நிருபரிடம் கண்ணத்தை கிள்ளுகிறார். கவர்ணரின் கலாச்சாரம் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.

பெண்களிடம் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்று நாகரிகம் கூட தெரியாத ஒருவர் கவர்னராக இருக்க தகுதியற்றவராக நான் கருதுகிறேன்.

இந்தியாவில் பெண்களுக்கு எங்கு பாதுகாப்பு உள்ளது மத்திய மாநில அரசுகள் மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.