18/04/2018

நம்பிக்கை என்ற பெயரில் இங்கு தகர்க்க முடியாத விஷத்தை சுவராக எழுப்பி இருக்கிறார்கள்...


அதை தகர்க்க வேண்டுமெனில் ஒருமித்த கருத்துகள் தேவை..

ஏனெனில் விஷத்தின் வீரியமும் ஒருநாள் இல்லாமல் போகும்..

அது இயற்கை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.