18/04/2018

கல்வியில் பின்தங்கிய திருவண்ணாமலை மாவட்டத்தை தேர்ந்ததற்கு நன்றி தோழர்களே...


இம்மாவட்டத்தில் கற்கும் திறன் குறைந்த அரசுப்பள்ளி மாணவர்கள் 24,000 பேர். இவர்களில் 24 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில் மொத்தம் 1000 ஆசிரியர்கள் 10 நாட்கள் தமிழ்ப் பயிற்சி அளித்திருக்கின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.