18/04/2018

தமிழா விழித்துக்கொள்... இலுமினாட்டி அரசியலை புரிந்துக் கொள்...




6. தண்ணீர் பாதுகாப்பு (என்ற பெயரில் தண்ணீரை தனியார் மயமாக்கல்.).

7. அனைவரும் தொழில்நுட்பம் (என்ற பெயரில் அனைவரையும் கண்காணிப்பது).

8. வணிக வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேடை ஊக்குவித்தல், சிறு குறு தொழில்களை முடக்குவது.

9. போக்குவரத்து புரட்சி (என்ற பெயரில் சுங்க சாவடிகளை திறப்பது. இலவச சாலைகளை மூடுவது).

10. ஒற்றுமையை வளர்க்கிறேன் என்ற பெயரில் (நாடுகளுக்கிடையே யான ஒற்றுமையை சீர்குலைப்பது).

11. புதிய நகரங்களை உருவாக்குவோம் (என்ற பெயரில் கிராமங்களை அழிப்பது).

12. வணிகத்தை ஒழுங்குபடுத்துதல் (என்ற பெயரில் வணிகத்தை நம்மீது திணித்தல், நாம் என்ன வாங்கவேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்வது).

13. சுற்றுசூழலை பாதுகாப்போம் (என்ற பெயரில் மக்களிடமே கார்பன் வரி விதிப்பது).

14. கடல் வளத்தை பாதுகாத்தல் (என்ற பெயரில் மீனவர்களை அழிப்பது).

15. நில வளங்களை பாதுகாப்போம் என்ற பெயரில் மக்களை தற்சார்பாக வாழவிடாமல் தடுப்பது ( வளங்கள் அரசுடமை).

16. அமைதியை உருவாக்குவோம் (என்ற பெயரில் ஆயுத வணிகத்தை ஊக்குவிப்பார்கள்).

17. உலக சகோதரத்துவம் (என்ற பெயரில் உலகமயமாக்கலையும், உலகாயுதத்தையும் பரவச்செய்வது).

இந்த 17 குறிக்கோள்களை புரிந்துகொண்டால் உலக அரசியலையும் சமகால அரசியலையும் எளிதில் புரிந்துகொள்ள முடியும்...

இவற்றில் பல நமக்கு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன விழித்துக் கொள்ளுங்கள் தற்சார்பை நோக்கி செல்லுங்கள்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.