17/04/2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக அதிமுக அரசு செயல்படுகிறது....


தூத்துக்குடி நாசகார  ஸ்டெர்லைட் ஆலைக்கு  மாசுகட்டுப்பாட்டு வாரியம்  அனுமதி மறுத்து விட்டதாக பொய்யான தகவல்களை தமிழக அறிவிப்பு செய்து வருகிறது.

ஸ்டெர்லைட் விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

மாவட்ட ஆட்சியர் வேடிக்கை பார்ப்பதை தவிர்த்து மக்களுக்கான நல்ல முடிவு செய்து ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.