17/04/2018

எல்லா விடயங்களிலும் அவர்களின் தலையீடு இருக்கிறது என கூறவில்லை...



இயற்கையாகவோ அல்லது எதேச்சையாகவோ நடக்கும் விடயங்களை தங்களுக்கேற்றாற் போல் அவர்கள் மாற்றி விடுகிறார்கள் என்பது தான் நிதர்சனம்..

இங்கு நடக்கும் ஒவ்வொரு விடயங்களையும் ஆராய்ந்து பாருங்கள்..

நான் கூற வருவது புரியும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.