17/04/2018

போலியோ, ரூபேல்லா.. போன்ற தடுப்பூசிகள்.. குழந்தைகள் நன்கு ஆரோக்கியமாக வளர என்று கூப்பாடு போடுபவர்களே..


இதோ எங்கள் மருத்துவச்சி பாட்டி சொல்வதை கேளுங்கள்..

சுத்தமான இயற்கை செக்கு விலக்கெண்ணெய் ... 3 மாதம் வைத்து ... வீரியத்தன்னமைக்கு ..

பிறகு ,அதனை .. தாய்ப்பாலுடன் இரண்டு சொட்டு  எண்ணெயும், 1 பிஞ்ச் தூய இயற்கை மஞ்சதூள் கலந்து அதிகாலையில் கொடுத்தால்...

குழந்தைக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியும், ஆரோக்கியமாக .. புஷ்டியாக வளருமாம்.. இதுதான் சிறந்த சொட்டு மருந்தாம்.

https://www.youtube.com/watch?v=ZlvvTaN4Dyo&feature=youtu.be

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.