30/04/2018

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டெல்லி செங்கோட்டை டால்மியா குழுமத்துக்குச் சொந்தமாம்...


அடுத்தும் இவனுவழுக்கு ஒட்டு போட்டா மொத்தமா இந்தியா.வ வித்துட்டு போயிருவான்....

டால்மியா குழுமம் இதற்காக அரசுக்கு 25 கோடி வழங்கியுள்ளதாம்..

இதெல்லாம் என்ன கூத்து என்றே தெரியவில்லை.

இந்த நாட்டில் என்ன நடக்கிறது என்றும் புரியவில்லை.

சரி, இப்போது செங்கோட்டையை டால்மியா குழுமத்துக்குக் கொடுத்து விட்டீர்கள். அடுத்து  எதைக் கொடுக்கப் போகிறீர்கள்?

நாடாளுமன்றத்தையா, உச்சநீதிமன்றத்தையா? என்று காங்கிரஸ் கட்சி சிட்டுரையில் குமுறியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.