05/05/2018

2030 ல் மீண்டும் பனியுகமா ?


சரியாகப் இன்னும் 13 வருடங்கள் கழித்து சிறிய அளவில் பனியுகம் வரும் என அனுமானிக்கப்படுகிறது..

1646 மற்றும் 1715 ல் , இது போன்ற சிறிய அளவிலான பனியுகம் ஏற்பட்டதாம்..

அதில் லண்டன் நகரில் உள்ள தேம்ஸ் நதியே உறைந்து போனது...

இப்போது வரபோகிற பனியுகம் இதைவிட வலிமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது..

2020 ல் சூரியனின் ஆற்றல் சற்று மட்டுப்படுவதால், இப்படிபட்ட பனியுகம் ஏற்படப்போகிறது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.