17/05/2018

இதில் ஐபிஎல்- வேண்டாம், காவேரி வேண்டும் என கூறியவர்களின் நண்பர்கள் அதே ஐபிஎல்-ல் வர்ணனையாளர்கள்...


சமீபத்தில் வந்த ஒரு படம், பெரும்பாலான இளைஞர்களை திசைதிருப்பிய படத்தில் நடித்தவர் காவேரி வேண்டாம் என்றார்,

மே-18 நினைவுகொள் என அனைவரும் பேசுகிறார்கள்,

ஆனால் மே-19 நவீயுக ரத்தக்கண்ணீர் என்னும் நாடகத்தை நடத்துகிறார்கள்..

இவர்களின் ஆகச்சிறந்த நோக்கம் சென்னையை ஒருபோதும் சிந்திக்க விடகூடாது என்பதே,


நம் இனத்தை தடம் தெரியாமல் அழித்த நாளுக்கு, அடுத்த நாள் நீங்கள் இப்படி செய்வீர்கள் என்றால் உங்கள் நோக்கம் என்ன..?

இப்போது சிலர் வந்துவிடுவார்கள் அவர்கள் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்து இருக்கிறார்கள், அவர்களை கொச்சை படுத்தாதீர்கள் என்று..

இங்கு நாம் அனைவரும் இன்றும் ஏதோ ஒரு வகையில் நம் வாழ்க்கைக்காக போராடி கொண்டுதான் இருக்கிறோம் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.