17/05/2018

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுபடுத்தி முகநூலில் பகிர்ந்த S.V.சேகர் தேடப்படும் நபர் என சென்னை மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது...


உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் நிராகரித்து இருந்தது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.