17/05/2018

விரைவில் தமிழகம் கடும் தண்ணீர் பஞ்சத்திற்கு ஆளாகப் போகிறது. மற்றும் தண்ணீருக்காக கொலை நடந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை..


இப்படி நாம பயந்து கொண்டு இருக்கும் நிலையில் வாட்டர் கேன் விற்கும் கம்பனிகளுக்கு மட்டும்  தண்ணீர் தட்டுப்பாடற்று கிடைக்கிறது இது எங்கோ இடிக்கிறது ?

விழிப்புணர்வு தேவை ...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.