23/05/2018

இனப்படுகொலையின் மறு வடிவம் இது...


உங்களுக்கு ஓட்டு போட்டதை தவிற ஒரு பாவமும் செய்யாத அப்பாவி தூத்துக்குடி ஸ்ரெட்லைட் ஆலையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த அரசுகள் தமிழர் நிலத்தை அழிக்கும். அதை எதிர்த்து போராடினால் சுட்டுக்கொல்லும்.

எதிர்த்து போராடவில்லை என்றால் ஸ்ரெட்லைட் நச்சுக்காற்று எங்களை கொல்லும்.

போராடினாலும் சாவு வரும் போராடவில்லை என்றாலும் சாவு வரும்.

போராடினால் ஒருவேலை நாம் வென்று நிம்மதியாம வாழ வழியிருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.